உன் நெஞ்சிலே உண்டான
Christian Song Lyrics
Tamil1.un nenjilae
Unndaana visaarangalai nee
Karththaavin unnmaiyaana
Karaththukkoppuvi ;
Vinnmanai aanntirukkum
Makaa thayaaparar
Un kaariyangalukkum
Valiyunndaakkuvaar.
2.jeyamatainthu vaala
Karththaavaip pillai pol
Nee nampi manathaara
Panninthu pattikkol.
Un kavalaikalaalae
Payam rattikkuthu;
Vaenndaam ,jepaththinaalae
Nee vaenntikkonntiru .
3.aelai atiyaarukku
Pithaavaam thaevareer
Innina thengalukku
Vaenndum entariveer ;
Neer ethai nallathaaka
Kannteero , athai neer
Um vaelai palamaaka
Vara vidukireer .
4.pala valivakaiyum
Ummaalae aerpadum ;
Neer seyvathu isaiyum ,
Neer sonnathu varum;
Neer vaakkuththaththamaaka
Polinthavai ellaam
Ummaalae thittamaaka
Narkaalaththil unndaam.
5.ikkattukalinaalae
Kalanginonae , nee
Thidan kol ,karththaraalae
1.உன் நெஞ்சிலே
உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவார்.
2.ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு .
3.ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு
வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக
கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர் .
4.பல வழிவகையும்
உம்மாலே ஏற்படும் ;