உம்மை துதிப்பேன் நான்
Christian Song Lyrics
TamilUmmai thuthippaen naan
Ummai pukalvaen naan
Alivil nintu piraananai meettuk konnteerae
Kirupai irakkaththaal geeridam soottineer
Nanmaikalinaal enthan vaayai nirappineer
Kalukaip pol sirakai virikkach seytheerae
En paavangalukkuth thakkathaaka seyyaamal
Unthan periya kirupaiyaalae naesiththeerae
Enthan uruvam innathu entu arinthavarae
Mannnnaam intha aelaiyai neer kannteerae
உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான்
அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்
நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே
என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே
எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே