உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
Christian Song Lyrics
TamilUm sirakukal nilalil ennaalum ennai
Aravannaiththidu iraivaa !
Antha irulilum oli sudarum
Venn thanalilum manam kulirum – 2
Unthan kannkalin imaipol ennaalum ennai
Kaaththidu en iraivaa!
Paavangal sumaiyaay irunthum un
Mannippil panipol karaiyum -2
Karunnaiyin malaiyil nanainthaal un
Aalayam punitham arulum -2
Valaiyinil vilukinta paravai – antu
Ilanthathu alakiya sirakai
Vaanathan arulmalai polinthae nee
Valarththidu anpathan uravai
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் – 2
உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -2
வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை