உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்
Christian Song Lyrics
TamilUmmai ninaiththu paarkkum poluthellaam
Um kirupaithaan enakku therinthiduthae
Um anpai paadum poluthellaam
Um makimai thaan vanthu nirappiduthae
Chorus
Unthan kirupai athu maa kirupai
Unthan makimai athu maa makimai (2)
Verse 1
Kannkalil kannnneer valiyum munnae
Um kirupai vanthennai anaiththiduthae
Nenjam sornthu pokum pothu
Um makimai vanthennai nirappiduthae (2)
உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்
உம் கிருபைதான் எனக்கு தெரிந்திடுதே
உம் அன்பை பாடும் பொழுதெல்லாம்
உம் மகிமை தான் வந்து நிரப்பிடுதே
Chorus
உந்தன் கிருபை அது மா கிருபை
உந்தன் மகிமை அது மா மகிமை (2)
Verse 1
கண்களில் கண்ணீர் வழியும் முன்னே
உம் கிருபை வந்தென்னை அனைத்திடுதே
நெஞ்சம் சோர்ந்து போகும் போது
உம் மகிமை வந்தென்னை நிரப்பிடுதே (2)