தேசமே பயப்படாதே
Christian Song Lyrics
TamilThaesamae payappadaathae
Makilnthu kalikooru
Senaiyin Karththar un naduvil
Periya kaariyam seythiduvaar
Palaththinaalum allavae
Paraakkiramam allavae
Aaviyinaalae aakum entu
Aanndavar vaakku arulinaarae
Thaay maranthaalum maravaamal
Ullangaiyil varainthaarae
Vala kkaraththaalae thaangi unnai
Sakaayam seythu uyarththiduvaar
Kasantha maaraa mathuramaakum
Kotiya yorthaan akantidum
Niththamum unnai nalvali nadaththi
Aaththumaavai nitham thaettiduvaar
Kristhu Yesu sinthaiyil
Nilaiththae entum jeevippaay
Aaviyin pelaththaal anuthinam nirainthae
Uththama saatchiyaay vilangiduvaay
Maamisamaana yaavar meethum
Unnatha aaviyai poliyuvaar
Aayiramaayiram janangal tharuvaar
Elumpi sevaiyum seythiduvaay
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமம் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வல க்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்
கசந்த மாரா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்
மாமிசமான யாவர் மீதும்
உன்னத ஆவியை பொழியுவார்
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவாய்