தலைகள் உயரட்டும்
Christian Song Lyrics
TamilThalaikal uyarattum kathavu thirakkattum
Iraajaa varukiraar – Yesu -2
Yaar intha raajaa.. Makimaiyin raajaa-2-thalaikal
1.vaasalkalae thalaikalai uyarththungal
Kathavukal thiranthu valividungal-2
Pataikalin aanndavar paraakkiramam nirainthavar
Ullae nulaiyattum-2
Ullae nulaiyattum- yaar intha
2.mannnulakam karththarukku sonthamanto
Athan kutikal ellaam
Avarin utaimai ante -2
Thaeduvom avarai naaduvom thinamum
Iratchakar Yesuvai-2
Iratchakar Yesuvai-yaar intha
3.Karththar malaimael aeraththakunthavan yaar?
Avar samookaththin nirkaththakunthavan yaar?-2
Suththamaana kaikal thooymaiyaana ithayam
Utaiyavan thaanae-2
Utaiyavan thaanae-thalaikal
4. Karththar samookam thaedum samuthaayam naam
Avaraalae aaseer petta Sabai naam-2
Neethimaankal entu Karththar thaamae namakku
Theerppu koorivittar-2
Theerppu koorivittar
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார் – இயேசு -2
யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள்
1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும்-2
உள்ளே நுழையட்டும்- யார் இந்த
2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடைமை அன்றே -2
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை-2
இரட்சகர் இயேசுவை-யார் இந்த
3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே-2
உடையவன் தானே-தலைகள்
4. கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்-2
நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
தீர்ப்பு கூறிவிட்டார்-2
தீர்ப்பு கூறிவிட்டார்