திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
Christian Song Lyrics
TamilThirukkulamae elunthiduka arul poliyum paliyinilae
Orunginnaivom karam kuvippom unnatharaip pottaுvom
Aakaa santhosham perukiduthae avar sannithi kaannkaiyilae – 2
Aananthamudanae avar thirumunnae koodiduvom – 2
Aanndavarae nam kadavul entu paadiduvom – 2
Avarae nammai pataiththaar avarukkae sontham naam
Avar pataippukal naam avar pillaikal naam
Avar manthaiyin aadukal naam
Innisai mulanga iraivan vaasal nulainthiduvom – 2
Pannnnisaiyodu avarathu peedam soolnthiduvom – 2
Avaraip pukalnthiduvom avar peyar vaalththiduvom
Avar nallavaraam avar vallavaraam avar anpae namai nadaththum
திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம்
ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே – 2
ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் – 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் – 2
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்