தேன் இனிமையிலும்
Christian Song Lyrics
Tamil??thaen inimaiyilum aesuvin naamam thivviya mathura maamae;-athaith ??
Thaetiyae naati otiyae varuvaay, thinamum nee manamae.??
.
Saranangal
1. Kaasinithanilae naesamathaakak kashdaththai uththariththae;-paavak
Kasadathai araுththuch saapaththaith tholaiththaar; kanndunar nee, manamae.
.
2. Paaviyai meetkath thaaviyae uyiraith thaamae eenthavaraam;-pinnum
Naemiyaam karunnai nilaivaramunndu; nitham thuthi, en manamae.
.
3. Kaalaiyil panipol maayamaay ulakam upaayamaay neengividum;-entum
Karththarin paatham nichchayam nampu karuththaay nee, manamae.
.
4. Thunpaththil inpam thollaiyil nalla thunnaivaraam naesa ridam;-neeyum
Anpathaaych serththaal annaiththunaik kaappaar; aasaikol nee, manamae.
.
5. Poolokaththaarum maelokaththaarum pukalnthu pottaு naamam;-athaip
Poonndukonn daalthaan ponnakar vaalvil pukuvaay nee, manamae.
Yesuvin naamamae thirunaamam – mulu
Iruthayaththaal tholuvom naamum.
1. Kaasiniyil athanuk kinnaiyillaiyae – visu
Vaasiththa paerkalukkuk kuraiyillaiyae.
2. Iththaraiyil meththavathi sayanaamam – athai
Niththamum tholupavarkku jeyanaamam.
3. Uththama makimaip pirasiththa naamam – ithu
Saththiya vithaeya manamoththanaamam.
4. Vinnnavarum pannnudan konndaadumnaamam – namai
??தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுர மாமே;-அதைத் ??
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.??
.
சரணங்கள்
1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே.
.
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே.
.
3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே.
.
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேச ரிடம்;-நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்; ஆசைகொள் நீ, மனமே.
.
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்;-அதைப்
பூண்டுகொண் டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ, மனமே.
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.
1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.