தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
Christian Song Lyrics
TamilThoththirap panntikai aasarippomae
Thooyakam ooriya pakthiyaal naamae – thoththira
Paaththiram ithuvenap pakarudal porulaavi
Paramanuk karppananj sey parivu niraiya maevith – thoththira
Paniththuli nilaththinaip pannpaduththinathante
Pakarumukil kolumaip paduththiya thennnninante – thoththira
Kadavulae payirukkuk kanamalai peyviththaarae
Kaangaiyaal kathirvalam kathikkavum uyviththaarae-thoththira
Nenjaththil theyvaanpaam nithinikar vithaipeythu
Niththiya samaathaanam niraுva vinn nappamseythu-thoththira
Iraivan iraththak kaiyaal iratchannyam arulviththai
Ithayaththil vithaiththathar kinkunap palanvaiththuth – thoththira
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே – தோத்திர
பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் – தோத்திர
பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே – தோத்திர
கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே-தோத்திர
நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து