துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரே
Christian Song Lyrics
TamilThuthikalin naduvinilae virumpi varupavarae
En thuthiyin maththiyilae makilnthu jolippavarae
Ummai uyarththi thuthippaen
Thuthiththu kalippaen
Unarnthu makimai serppaen
Unga pirasannaththil sirakatippaen (2)
1)poomiyil uyarnthavar neer siranthavar
Kai kotti mulanguvaen Alleluya – ummai uyarththi
2)viyaththaku nallavar neer vallavar
Murasoli eluppuvaen Alleluya – ummai uyarththi
3)yaar oppaanavar neer periyavar ..
Amen kempiruppaen Alleluya – ummai uyarththi
Innum virumpi alaippaen
Vanangi thuthippaen
Panninthu adangi iruppaen
Unga koodavae kutiyiruppaen
துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரே
என் துதியின் மத்தியிலே மகிழ்ந்து ஜொலிப்பவரே
உம்மை உயர்த்தி துதிப்பேன்
துதித்து களிப்பேன்
உணர்ந்து மகிமை சேர்ப்பேன்
உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2)
1)பூமியில் உயர்ந்தவர் நீர் சிறந்தவர்
கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா – உம்மை உயர்த்தி
2)வியத்தகு நல்லவர் நீர் வல்லவர்