துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
Christian Song Lyrics
TamilThuthikal engal archchanaip pookkal
Thoththirangal vaasanai thoopam
Kaetpor payanthu nadungiduvaar
Karththar thaan meyDhevan enpaar
1. Karththar enathu nampikkai avar seyalkal athisayam
Avarathu yosanai aayiram vivarikka mutiyaathu
Ennnnil adangaathu ithai nampinaal paakkiyam
2. Karththar enathu makimai avar kattalai unnatham
Nenjam ellaam nirainthidum seyvathellaam vaaykkum
Kaetpathellaam kitaikkum ithu enthanin suthanthiram
3. Karththar enathu piriyam en ninaivaay iruppavar
Naano siraுvan eliyavan enakkum vaalvaliththaar
Ennai uyarththinaar ithai eppati solluvaen?
துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
தோத்திரங்கள் வாசனை தூபம்
கேட்போர் பயந்து நடுங்கிடுவார்
கர்த்தர் தான் மெய்தேவன் என்பார்
1. கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம்
அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது
எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம்
2. கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம்
நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும்
கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம்
3. கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர்
நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார்