துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
Christian Song Lyrics
TamilThuthikalin maththiyilae vaasam seypavarae
Thuthikku paaththirarae
Ellaa thuthikkum paaththirarae
Enakkul vaasam seyyum
Neer enakkul vaasam seyyum
Aaraathanai umakku aaraathanai
Aaraathanai thuthi aaraathanai- 2
Ennai irachchiththeerae
Umakku Sthoththiram – 2
Unthan iraththaththinaal – 2
Ennai kaluvineer- 2
Ennai meettuk konnteer
Umakku Sthoththiram
Unthan kirupaiyaal
Ennai uyarththineer
துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
துதிக்கு பாத்திரரே
எல்லா துதிக்கும் பாத்திரரே
எனக்குள் வாசம் செய்யும்
நீர் எனக்குள் வாசம் செய்யும்
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை- 2
என்னை இரச்சித்தீரே
உமக்கு ஸ்தோத்திரம் – 2
உந்தன் இரத்தத்தினால் – 2
என்னை கழுவினீர்- 2
என்னை மீட்டுக் கொண்டீர்