இரவின் அமைதியில் – ஒரு தொழுவின் வறுமையில்
Christian Song Lyrics
TamilIravin amaithiyil – oru tholuvin varaுmaiyil
Pirantha theyvamae paeranpin vativamae
Ithayaththilae amaithi – intha ulakaththilae amaithi
Irainji vaenntinaen- iru karangal kooppinaen
Vaarum piranthu ithayam thiranthu vaarum Yesuvae
Thaarum naangal nithamum thaedum amaithi thaarumae
Thaevai polavae thontum aasaikal
Thaevai intiyae thontum kopangal aa…aa….
Vaanil karumaekam pola/ sokam enaich soolum naeram
Varuvaay iraivaa manam thaedum amaithi thara – (iravin)
Nnoyin kodumaikal – ingu oyum munnamae
Porin korangal- thinam kaetkum olangal aa..aa..
Naeyam ingu alari vilaka thee pol pakai paravi eriya
Varuvaay iraivaa inthap puvi thaedum amaithi thara (iravin)
இரவின் அமைதியில் – ஒரு தொழுவின் வறுமையில்
பிறந்த தெய்வமே பேரன்பின் வடிவமே
இதயத்திலே அமைதி – இந்த உலகத்திலே அமைதி
இறைஞ்சி வேண்டினேன்- இரு கரங்கள் கூப்பினேன்
வாரும் பிறந்து இதயம் திறந்து வாரும் இயேசுவே
தாரும் நாங்கள் நிதமும் தேடும் அமைதி தாருமே
தேவை போலவே தோன்றும் ஆசைகள்
தேவை இன்றியே தோன்றும் கோபங்கள் ஆ…ஆ….
வானில் கருமேகம் போல/ சோகம் எனைச் சூழும் நேரம்