இல்லறமாம் சோலையிலே
Christian Song Lyrics
TamilIllaramaam solaiyilae
Nalliraivan maannpudanae
Ellaiyillaa arul valiyum
Anpaam mallikaiyin manam perukum
Annai mari matiyinilae
Aanndavanin sey urangum
Munnannaiyin thirukudumpam
Mulumaiyulla maathiriyum
Thampathikal tholamaiyai
Thaevanutaiya thunnai vilunthum
Nampi entum iraiyarulai
Naadukaiyil maannpilangum
Paalakanin malalaiyilae
Paramanin nal moli olikkum
Moolavarae varalaattil
Mulku paathai eduththuraikkum
இல்லறமாம் சோலையிலே
நல்லிறைவன் மாண்புடனே
எல்லையில்லா அருள் வழியும்
அன்பாம் மல்லிகையின் மணம் பெருகும்
அன்னை மரி மடியினிலே
ஆண்டவனின் சேய் உறங்கும்
முன்னணையின் திருகுடும்பம்
முழுமையுள்ள மாதிரியும்
தம்பதிகள் தோழமையை
தேவனுடைய துணை விழுந்தும்
நம்பி என்றும் இறையருளை