இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
Christian Song Lyrics
TamilImmattum kaaththavar immaanuvael
Avar iniyum nadaththiduvaar
Avar kirupai ententumullathu
Thaalvil ninaiththavarae
Ennai thayavaay thookkineerae
Saththuruvin kaiyinintu viduthalai thanthavarai
Ententum sthoththirippaen
Um vaarththaiyaal thaettineerae
Aaththumaavil pelan thantheerae
Kooppidum pothu pathil tharum thaevanae
Ummaiyae aaraathippaen
Um neethiyin valakkaraththaal
Ennai thaangi iratchippavarae
Enakkaaka yaavaiyum seythu mutippaar
Ententum nampiduvaen
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
அவர் இனியும் நடத்திடுவார்
அவர் கிருபை என்றென்றுமுள்ளது
தாழ்வில் நினைத்தவரே
என்னை தயவாய் தூக்கினீரே
சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
உம் வார்த்தையால் தேற்றினீரே
ஆத்துமாவில் பெலன் தந்தீரே
கூப்பிடும் போது பதில் தரும் தேவனே
உம்மையே ஆராதிப்பேன்
உம் நீதியின் வலக்கரத்தால்