இதோ மனிதர்கள் மத்தியில்
Christian Song Lyrics
TamilItho manitharkal maththiyil
Vaasam seypavarae
Engal naduvilae vasiththida
Virumpidum theyvamae(thaevanae)
Umakku singaasanam amaiththida
Ummaith thuthikkintom Yesuvae
Parisuththa alangaaraththudanae
Ummaith tholukintom Yesuvae
Engal maththiyil ulaavidum
Engalodentum vaasam seyyum
இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)
உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்