இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
Christian Song Lyrics
TamilIthuvarai nadaththi kuraivinti kaaththu
Makilvai thantheerae nanti aiyaa
Thannnneerai kadanthaen sothanai jeyiththaen
Mathilai thaanntinaen um palaththaal
Nanti nanti aiyaa
Ummai uyarththiduvaen
Aapaththu naalil anukulamaana
Thunnaiyumaaneerae nanti aiyaa
Um karam neetti aaseervathiththu
Ellaiyai perukkineer nanti aiyaa
Apishaekam thanthu varangalai eenthu
Payannpadach seytheerae nanti aiyaa
Kirupaikal thanthu ooliyam thanthu
Uyarththi vaiththeerae nanti aiyaa
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா
உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா
அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா