இதோ மரத்தில் சாக
Christian Song Lyrics
Tamil1 itho, maraththil saaka
Un jeevan unakkaaka
Paliyaam, lokamae;
Vaathai ati pollaappai
Sakikkum maa naathanai
Kannnnokkungal, maantharkalae.
2 itho, maa vaekaththodum
Vatiyum raththam odum
Ellaa idaththilum
Nal nenjilae thutippum
Thavippinmael thavippum
Viyaakulaththaal perukum;
3 aar ummaip patchamaana
Karththaa, iththanmaiyaana
Vathaippaay vaathiththaan?
Neer paavam seythilarae,
Pollaappai arayeerae;
Aar inthak kaedunndaakkinaan?
4 aa! Ithaich seythaen naanum
En akkiramangal thaanum,
Kadarkarai manal
Aththanmaiyaayk kuvintha
En paathakangal intha
Vathaippuk kaathi moolangal.
5 naanae kai kaal kattunndu
Paathaalaththil thallunndu
Kidaththal niyaayamae
Naanae mutivillaamal
Santhoshaththaik kaannaamal
Vathaikkappadal neethiyae.
6 neero enmael unndaana
Aluththum paaramaana
Sumai sumakkireerae;
Aaseervathikka neerae
1 இதோ, மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம், லோகமே;
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள், மாந்தர்களே.
2 இதோ, மா வேகத்தோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்
நல் நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின்மேல் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்;
3 ஆர் உம்மைப் பட்சமான
கர்த்தா, இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்?
நீர் பாவம் செய்திலரே,
பொல்லாப்பை அறயீரே;
ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?
4 ஆ! இதைச் செய்தேன் நானும்
என் அக்கிரமங்கள் தானும்,
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதகங்கள் இந்த
வதைப்புக் காதி மூலங்கள்.
5 நானே கை கால் கட்டுண்டு