இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
Christian Song Lyrics
Tamil1. Yesuvai nampinor maanndathillai
Ennenna thunpangal naerittalum
Singaththin vaayinintum iratchippaar
Pangam varaathennai aatharippaar
Nenjamae nee anjidaathae
Nampinoraik kirupai soolnthiduthae
Immattum kaaththavar immaanuvael
Innamum kaaththunnai nadaththuvaar
2. Visuvaasaththaal neethimaan pilaippaan
Varatchi mikuntha kaalaththilum
Pakthan valathu paarisaththilae
Karththar thaam nirpathaal asainthidaan
1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்
2. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்