காலையும் மாலையும்
Christian Song Lyrics
TamilKaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik
Karuththudan paadiduvaen
Parisuththar Parisuththar Parisuththar enaththoothar
Paadidum thonni kaetkuthae
1. Karththar en velichcham jeevanin pelanum
Kirupaiyaay iratchippumaanaar
Anjidaamal kalangaamal payamintith thikilinti
Anuthinam vaalnthiduvaen
2. Enakkethiraay or paalayamirangi
Enmael or yuththam vanthaalum
Payappataen ethiraali nimiththamaay sevvaiyaana
Paathaiyil nadaththiduvaar
3. Ontai naan kaettaேn athaiyae naaduvaen
Entum tham makimaiyaik kaana
Jeevanulla naalellaam tham aalayaththil thanguvathai
Vaanjiththu naadiduvaen
4. Theengu naalil tham koodaara maraivil
Thaetich serththennai maraippaar
Unnathaththil maraivaaka oliththennaip paathukaaththu
Uyarththuvaar kanmalaimael
5. Enthan mukaththaith thaedungal entu
En Karththar sonnathinaalae
Tham mukaththaith thaeduvaenae kooppidum en saththam kaettu
Thayavaakap pathilalippaar
6. Thakappanum thaayum kaivittalum en
Karththar ennaich serththu kolvaar
Enthan ullam sthiramaakath thidamaakak karththarukkae
Ententum kaaththirukkum
7. Enakkaaka yaavum seythu mutippaar
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தொணி கேட்குதே
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்
2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்
3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்
5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு