கிருபையின் சூரியா
Christian Song Lyrics
Tamil1. Kirupaiyin sooriyaa
Niththiya velichchamaana
Neer, pakal uthikkira
Ippothengal mael unndaana
Raavirul anaiththaiyum
Neekkavum.
2. Aathith thaay thakappanin
Paavaththaalae lokamengum
Mootina manthaaraththin
Vikkinangalukkirangum
Aa, oli visuveerae
Yesuvae.
3. Umathanpuda pani
Mikavum varatchiyaana
Nenjinmael peytharuli,
Umathu vilaichchalaana
Atiyaar ellaaraiyum
Aattavum.
4. Ummutaiya naesaththin
Inpamaam analaik kaatti
Engal ketta manathin
Thurkkunaththai aththaal maatti,
Athaip puthithaakavum
Sishtiyum.
5. Yesuvae, naan paavaththin
Avasuththaththai veraுththu,
Ummutaiya neethiyin
Vellai angiyai uduththu,
Athai intum entaikkum
Kaakkavum.
6. Neer velippadum ante
Naangal maa santhoshaththotae
Mann padukkaikalilae
Nintelunthirunthummotae
Sernthummotae entaikkum
1. கிருபையின் சூரியா
நித்திய வெளிச்சமான
நீர், பகல் உதிக்கிற
இப்போதெங்கள் மேல் உண்டான
ராவிருள் அனைத்தையும்
நீக்கவும்.
2. ஆதித் தாய் தகப்பனின்
பாவத்தாலே லோகமெங்கும்
மூடின மந்தாரத்தின்
விக்கினங்களுக்கிரங்கும்
ஆ, ஒளி விசுவீரே
இயேசுவே.
3. உமதன்புட பனி
மிகவும் வறட்சியான
நெஞ்சின்மேல் பெய்தருளி,
உமது விளைச்சலான
அடியார் எல்லாரையும்
ஆற்றவும்.
4. உம்முடைய நேசத்தின்
இன்பமாம் அனலைக் காட்டி
எங்கள் கெட்ட மனதின்
துர்க்குணத்தை அத்தால் மாற்றி,
அதைப் புதிதாகவும்
சிஷ்டியும்.
5. இயேசுவே, நான் பாவத்தின்
அவசுத்தத்தை வெறுத்து,