காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே
Christian Song Lyrics
TamilKaalaithoraுm puthukirupai thatti thatti eluppiduthae
Jeevanulla naatkalellaam un kirupai thodarnthiduthae
Eliyavanai uyarththum kirupai
Siriyavanai thookkum kirupai
Uyirai kaappathu kirupai enai vaala vaippathu kirupai.
1)aadukalai maeyththaalum ariyannai aettidum kirupai
Siraiyinilae irunthaalum athipathiyaakidum kirupai
Dhevan ninaiththa uyarvaiyum arputhamaana vaalvaiyum tharuvathai thaeva kirupai.
2)poojjiyamaay iruppavanai peru mathippaay maattidum kirupai
Vaalvathanai ilanthavanai ethirkaalam thanthidum kirupai
Dhevan ninaiththa uyarvaiyum ennnniladangaa nanmaiyum tharuvathae thaeva kirupai
காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே
எளியவனை உயர்த்தும் கிருபை
சிறியவனை தூக்கும் கிருபை
உயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை.
1)ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபை
சிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை.
2)பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை
வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபை