கழுகு போல காத்திருந்து
Christian Song Lyrics
TamilKaluku pola kaaththirunthu
Puthu pelan ataivaen
Karththarukku kaaththirunthu
Uyara elumpiduvaen
Nadanthaalum sorvataivathillai
Otinaalum ilaippataivathillai
Unthan samookak kaattaு
Ennai uyara uyara uyara eluppidumae
Alleluya allaeluyaa
Uyara elumpiduvaen
Karththar umakku kaaththiruppor
Vetkappattu povathillai
Neethimaanin kaalkalai neer
Thallaada viduvathillai
Karththar ummai thaeduvorkku
Kuraivae iruppathillai
Isravaelai kaakkum Dhevan
Neer urangippovathillai
Karththar uraiththa vaarththai
Ontum thavarip povathillai
Neethimaanin vaakkuththaththam
Tharaiyil viluvathillai
கழுகு போல காத்திருந்து
புது பெலன் அடைவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
உயர எழும்பிடுவேன்
நடந்தாலும் சோர்வடைவதில்லை
ஓடினாலும் இளைப்படைவதில்லை
உந்தன் சமூகக் காற்று
என்னை உயர உயர உயர எழுப்பிடுமே
அல்லேலூயா அல்லேலுயா
உயர எழும்பிடுவேன்
கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நீதிமானின் கால்களை நீர்
தள்ளாட விடுவதில்லை
கர்த்தர் உம்மை தேடுவோர்க்கு
குறைவே இருப்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
நீர் உறங்கிப்போவதில்லை
கர்த்தர் உரைத்த வார்த்தை
ஒன்றும் தவறிப் போவதில்லை
நீதிமானின் வாக்குத்தத்தம்
தரையில் விழுவதில்லை