காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
kaariyaththaik kaikkooti varappannnuvaar
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2
suthanthiraththai nichchayamaay pitikkach seyvaar — & 2
இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
ithu kirupaiyin naeram, makimaiyin aanndu
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2
kaariyangal vaaykkappannnum naeram & 2
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4
kaariyangal vaaykkappannnum naeram & 4
1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
1. ninaippatharkum jepippatharkum athikamaaka seythiduvaarae
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2
kaettathellaam niraivaetti en thakappan uyarththiduvaarae & 2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
koduththa vaakkuththaththam Complete ah thanthiduvaarae
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
kannnneer jepamellaam kalippaaka maattiduvaarae
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)
2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
2. valathu idathu pakkam peruka kirupai seythiduvaarae
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2
puthiya aaseekalai pirathishtai seythu thanthiduvaarae & 2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
kadanae illaamal allikkodukka vaiththiduvaarae
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
ini vetkam illaama thalai nimirach seythiduvaarae
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)
ஒரு வார்த்தை சொன்ன கர்த்தாவே
oru vaarththai sonna karththaavae
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
engal vaalkkai ellaam selippaakumae
um vaarththaiyilae mathuram
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
um vaarththaiyilae ellaam santhosham
1.maaraavin thannnneerellaam
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
kannnneer maaridum, thukkam maaridum
ஒரு வார்த்தை sonnathu போதுமே – நீர்
oru vaarththai sonnathu pothumae – neer
2.இருளான வாழ்க்கை எல்லாம்
2.irulaana vaalkkai ellaam
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
kannnneer maaridum, thukkam maaridum
ஒரு வார்த்தை sonnathu போதுமே – நீர்
oru vaarththai sonnathu pothumae – neer
3.எரிகோவின் தடைகள் எல்லாம்
3.erikovin thataikal ellaam
thuthikalaalae maarippokum
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
kannnneer maaridum, thukkam maaridum
ஒரு வார்த்தை sonnathu போதுமே – நீர்
oru vaarththai sonnathu pothumae – neer
4.வியாதிகள் வறுமையெல்லாம்
4.viyaathikal varumaiyellaam
விசுவாசத்தால் மாறிப்போகும்
visuvaasaththaal maarippokum
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
kannnneer maaridum, thukkam maaridum
ஒரு வார்த்தை sonnathu போதுமே – நீர்
oru vaarththai sonnathu pothumae – neer
கர்த்தாதி கர்த்தராம் இயேசு
Kartthathi Karttarham Yesu
Yesu (3) Oh… Avareah Yesu
Where there seems to be no way
He works in ways we cannot see
He will make a way for me
Hold me closely to His side
With love and strength for each new day
He will make a way, He will make a way
By a roadway in the wilderness, He'll lead me
And rivers in the desert will I see
Heaven and Earth will fade but His Word will still remain
And He will do something new today
வழியில்லா இடத்தில் தேவன் வழி உண்டாக்குவார்
valiyillaa idaththil thaevan vali unndaakkuvaar
எனக்காக அதிசயமாக வழியை அவர் உண்டாக்குவார்
enakkaaka athisayamaaka valiyai avar unndaakkuvaar
தாயைப்போல் அணைத்து தினம் அன்பு பெலன் தந்து
thaayaippol annaiththu thinam anpu pelan thanthu
நித்தமும் என்னை நடத்திட வழி உண்டாக்குவார்
niththamum ennai nadaththida vali unndaakkuvaar
கடுவெளி பெறும் பாதையாய் ஆகுமே
kaduveli perum paathaiyaay aakumae
வனாந்திரம் வயல் வெளியாய் ஆகுமே
vanaanthiram vayal veliyaay aakumae
avar vaarththai oliyaathu
When the oceans rise and thunders roar
I will soar with You above the storm
Father, you are King over the flood
I will be still, know You are God
Karthane Em Thunaiyaaneer
karththanae em thunnaiyaaneer
niththamum em nilalaaneer
karththanae em thunnaiyaaneer
1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
1. eththanai idar vanthu sernthaalum
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
karththanae ataikkala maayinaar (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
manumakkalil ivar polunntoo
விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே
vinn ulakilum ivar siranthavar – karththanae
2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
2. paavi entennaip palar thallinaar
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
aavi illai entikalnthum vittar (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
raajaa um anpu enaik kanndathu
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
ummaippol aiyaa, engum kanndathillai – karththanae
3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
3. suttaththaarum kaalaththil kulirnthittar
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
nampinorum ethiraaka vanthittar (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
kolkai kooriyae palar pirinthittar
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
aiyaa, ummaippol naan engum kanndathillai – karththanae
4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
4. aayiram naavukal neer thanthaalum
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
raajanae, umaip paadakkoodumo (2)
jeevanae umakkalikkintenae
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
ummaippol aiyaa, engum kanndathillai – karththanae
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
kaaththavar kaappaar , innum inimael kaaththiduvaar
கலங்காதே மனமே — காத்திடுவார்
kalangaathae manamae — kaaththiduvaar
1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
1. kanndunai alaiththavar karamathaippaar , avar kaividaathiruppaar
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
aanndukal thorum unakkavar aliththa aasikalai ennnnippaar
என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
ennnippaar , ennnippaar , ennnnippaar
ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார்
ontaொntayathai ennnnippaar — kaappaar
2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
2. isravaelukku vaakkuppati inpak kaanaan alikkavillaiyo
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
ippothivarkalai nirmoolam seyvathentu pinnum irangavillaiyo
இல்லையோ , இல்லையோ , இல்லையோ
illaiyo , illaiyo , illaiyo
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார்
manasthaapam kollavillaiyo — kaappaar