கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே
Christian Song Lyrics
TamilKalvaariyil antha kaatchiyai kanndathumae
Kannnneer perukuthaiyyaa
Unthan sirasinilae aiyaa mulmutiyo
Kai kaalkalilae aannikal paaynthathaiyyaa
Um sareeramellaam aiyaa kasaiyatiyo
Thiru iraththamellaam aaraay paaynthathaiyyaa
Kolkothaa malaimael kora siluvaiyilae
Kodumaikalai enakkaay sakiththeerae
Intha paaviyaam ennai meettidavae
Parisuththar Yesu paliyaayinarae
கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே
கண்ணீர் பெருகுதைய்யா
உந்தன் சிரசினிலே ஐயா முள்முடியோ
கை கால்களிலே ஆணிகள் பாய்ந்ததைய்யா
உம் சரீரமெல்லாம் ஐயா கசையடியோ
திரு இரத்தமெல்லாம் ஆறாய் பாய்ந்ததைய்யா
கொல்கொதா மலைமேல் கோர சிலுவையிலே
கொடுமைகளை எனக்காய் சகித்தீரே
இந்த பாவியாம் என்னை மீட்டிடவே
பரிசுத்தர் இயேசு பலியாயினரே