கன்னிமாதா மடிதனில்
Christian Song Lyrics
TamilKannimaathaa matithanil
Vinnnnin vaenthan thoongavae
Vennnnilaa paalanai thoonga sey
Aareeraro…. Aaraariro….aareeraro… aaraariro….
Paaril paavam pokkida
Paalanaay piranthitta
Paalanai pottiyae thuthiyungal
Aareeraro…. Aaraariro….aareeraro aaraariro….
Vannna vannna maalikai
Vaenthan kanavil thontavae vennnnilaa
Paalanai thoonga sey
Aareeraro…. Aaraariro…. Aareeraro… aaraariro…
கன்னிமாதா மடிதனில்
விண்ணின் வேந்தன் தூங்கவே
வெண்ணிலா பாலனை தூங்க செய்
ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ… ஆராரிரோ….
பாரில் பாவம் போக்கிட
பாலனாய் பிறந்திட்ட
பாலனை போற்றியே துதியுங்கள்
ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ ஆராரிரோ….
வண்ண வண்ண மாளிகை
வேந்தன் கனவில் தோன்றவே வெண்ணிலா
பாலனை தூங்க செய்
ஆரீரரோ…. ஆராரிரோ…. ஆரீரரோ… ஆராரிரோ…