கலங்கி நின்ற வேளையில்
Christian Song Lyrics
TamilKalangi ninta vaelaiyil
Kaividaamal kaaththeerae thakappanae
Thakappanae thakappanae
Neer pothum en vaalvil
Utaintha nontha ullaththodu
Arukil neer irukkinteer
Thaangidum pelan thanthu
Thappich sella vali seyyum
Thakappanae thakappanae
Thunpaththin paathaiyil nadakkumpothellaam
Thiruvasanam thaettaுthaiyyaa
Theemaikalai nanmaiyaakki
Thinam thinam nadaththich sellum
Thakappanae thakappanae
Niththiya anpinaal anpukoornthu
Umpaeranpaal iluththuk konnteer
Kaarunnyam thayavaal
Kaalamellaam soolnthu kaakkum
Thakappanae thakappanae
கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில்
உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர்
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே தகப்பனே
துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே தகப்பனே
நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே தகப்பனே