காணிக்கை தர வந்தோம் உன் மலரடி
Christian Song Lyrics
TamilKaannikkai thara vanthom un malarati
Paathangal vananga vanthom (2)
Varangalaip poliyum naayakanae – em
Karangalaik kuviththu vanangi vanthom
Un malarati panninthu vaalvinaith tharuvom
Iyarkaiyin elilinilae unakku em
Santhana malarkalai eduththu vanthom
Theepangal aenthi thirumun aetta kooti varukintom (2)
Unakkena aayiram geethangal paati emmaiyae tharukintom
Kothumai kathirmanni pol innainthu
Em vaalvinaik kaannikkai aakka vanthom
Naavinaal unthan pukalinaip paada maetai varukintom (2)
Vaalvinil aayiram sevaikal aatta emmaiyae tharukintom
காணிக்கை தர வந்தோம் உன் மலரடி
பாதங்கள் வணங்க வந்தோம் (2)
வரங்களைப் பொழியும் நாயகனே – எம்
கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்
உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்
இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்
சந்தன மலர்களை எடுத்து வந்தோம்
தீபங்கள் ஏந்தி திருமுன் ஏற்ற கூடி வருகின்றோம் (2)