கொல்கொதாவே கொலை மரமே
Christian Song Lyrics
TamilKolkothaavae kolai maramae
Kora maranam paaraay manamae
Kora manithar kolai seythaar
Kora kaatchi paar manamae
Kanthai anninthaar ninthai sumanthaar
Kallaar naduvil kolai maraththil
Enthanai meetka iththanaip paataen
Enthan jeeva naayakaa
Ennai meetta kolai maramae
Annaiyae naan enna seyvaen
Ennai umakkae oppuviththaen
Ententumaay naan vaala
Vaanam poomi ontay innaintha
Valla Dhevan umakkae saranam
Vaati vaati kolai maraththil
Nirkum kaatchi paar manamae
கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே
கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா
என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்