கல்வாரி நாதா கருணையின் தேவா
Christian Song Lyrics
TamilKalvaari naathaa karunnaiyin thaevaa
Kaaththidum pukalidamae
Kanntaen um anpai kalvaariyil
Karththaavae umpaatham saranatainthaen
Ummai vittu thooram naan senta naeram
Ennai vittu thooram neer sellavillai
Ennaiyum thaeti en vaalvil vantheer
Umathanpai inimael oru pothum maravaen
Kallarkal naduvae kallanaip pola
Enakkaaka siluvaiyil neer mariththeer
Maranaththaik kaattilum valiya um naesam
Maattinathu enthan vaalvinaiyae
Ulakamae ennaik kaivitta vaelai
Kalangidaathae entu karam pattineer
Umathanpai maravaen umpanni seyvaen
Umakkaakavae naan entum vaaluvaen
கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல