கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
Christian Song Lyrics
TamilKarththarai thuthippathum geerththanam
Pannnuvathum evvalavu nallathu
Alleluya Alleluya
Senaikalin karththaavae -um
Vaasasthalangal evvalavu
Maenmaiyum inpamaanavai
Um peedangalanntaiyilae
Ataikkalaan kuruvikku veetae
Um samukaththanntaiyilae
Thakaivilaan kunjukku kootae
Aakaamiyak koodaarangalil
Aayiram naalaip paarkkilum
Um aalaya vaasalilae
Kaaththirukkum naal nallathu
Dhevan thangum ullam
Athu jeevanulla thaevaalayam
Athu Parisuththar vaasam seyyum
Paraloka thaeva aalayam
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா
சேனைகளின் கர்த்தாவே -உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை
உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே