கர்த்தரின் பாத்திரத்தில்பங்கு மாணவன்
Christian Song Lyrics
TamilKarththarin paaththiraththil pangumaanavan.
Sirappaana aaseervaatham enakku intu unndu.
Kaalkal valuvaamal kaaththiduvaar
Kaakkum Dhevan uranga maattar.
Isravaelai kaakkum Dhevan
Ennaalum thoonga maattar.
Karththaavae neerae enathu pangu
Um vasanam kaikkolluvaen
Ummai Nnokki kooppiduvaen
Neerae en ataikkalamae.
Neerae en suthanthiramae.
கர்த்தரின் பாத்திரத்தில் பங்குமாணவன்.
சிறப்பான ஆசீர்வாதம் எனக்கு இன்று உண்டு.
காள்கள் வழுவாமல் காத்திடுவார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்.
இஸ்ரவேலை காக்கும் தேவன்
என்னாலும் தூங்க மாட்டார்.
கர்த்தாவே நீரே எனது பங்கு
உம் வசனம் கைக்கொள்ளுவேன்
உம்மை நோக்கி கூப்பிடுவேன்
நீரே என் அடைக்களமே.
நீரே என் சுதந்திரமே.