காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
Christian Song Lyrics
TamilKaarirul vaelaiyil kadungulir naeraththil
Aelaik kolama thaay
Paarinil vantha mannavanae um
Maathayavae thayavu
1. Vinnnulakil simmaasanaththil
Thootharkal paatidavae
Veettirukkaamal maanida naanathu
Maathayavae thayavu
– kaarirul
2. Vinnnnil thaevanukkae makimai
Mannnnil samaathaanam
Manudaril piriyam malarnthathu unthan
Maathayavae thayavu
– kaarirul
3. Vinthai vithanthanil vanthavanae,
Vaanavanae, naangal
Thanthaiyin anpaik kanndathum unthan
Maathayavae thayavu
– kaarirul
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலம தாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு
– காரிருள்
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்