கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
Christian Song Lyrics
TamilKarangalai uyarththi aaraathippaen
Unthan naamam pottiduvaen (2)
Maelaanavar entum iruppavar
Aaraathippaen aaraathippaen (2)
Thootharkalodu paktharkalodu
Thooyavarae ummai potti paaduvaen (2)
Aaviyodum unnmaiyodum
Aanndavarae ummai potti paaduvaen
Mulu manathodum mulu pelaththodum
Makaththuvarae ummai potti paaduvaen (2)
Aathikaalai naeram um samookaththil vanthu
Aathisayamae ummai potti paaduvaen (2)
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமம் போற்றிடுவேன் (2)
மேலானவர் என்றும் இருப்பவர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)
தூதர்களோடு பக்தர்களோடு
தூயவரே உம்மை போற்றி பாடுவேன் (2)
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் (2)
ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் (2)