கோடானுகோடி சிறியோர்
Christian Song Lyrics
Tamil1. Kodaanukoti siriyor
Maelokil nirkiraar;
Eppaavam thoshamintiyum
Oyaamal paaduvaar
Vinnnnil sthothram! Sthothram!
Yesunaathaa umakkae.
2. Paerinpa veettil sukamum
Mey vaalvum niraivaay
Unndaaka, siraு paalarum
Sernthaar evvithamaay?
Vinnnnil sthothram! Sthothram!
Yesunaathaa umakkae.
3. Maa paavam pokkach sinthinaar
Meetpar tham raththaththai;
Appaalar moolki atainthaar
Suththaanga sthithiyai;
Vinnnnil sthothram! Sthothram!
Yesunaathaa umakkae.
4. Aerothin vaalaal matinthu,
Tham paalan meetparkkaay
Aaruyirai neeththathaalae
Um paatham sernthorkkaay,
Vinnnnil sthothram! Sthothram!
Yesunaathaa umakkae.
5. Peththalai thooya paalarpol
Viyaathi aapaththaal
Suththa ilamaiyil sentor
Ennnatta paalaraal,
Vinnnnil sthothram! Sthothram!
Yesunaathaa umakkae.
6. Ippoomiyil nalmeetparin
Paeranpai arinthaar
Vinn veettil avar anntaiyil
1. கோடானுகோடி சிறியோர்
மேலோகில் நிற்கிறார்;
எப்பாவம் தோஷமின்றியும்
ஓயாமல் பாடுவார்
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
2. பேரின்ப வீட்டில் சுகமும்
மெய் வாழ்வும் நிறைவாய்
உண்டாக, சிறு பாலரும்
சேர்ந்தார் எவ்விதமாய்?
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
3. மா பாவம் போக்கச் சிந்தினார்
மீட்பர் தம் ரத்தத்தை;
அப்பாலர் மூழ்கி அடைந்தார்
சுத்தாங்க ஸ்திதியை;
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
4. ஏரோதின் வாளால் மடிந்து,
தம் பாலன் மீட்பர்க்காய்
ஆருயிரை நீத்ததாலே
உம் பாதம் சேர்ந்தோர்க்காய்,
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.
5. பெத்தலை தூய பாலர்போல்