கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
Christian Song Lyrics
TamilKaruvil irunthae thaangi vantheer kirupaiyinaalae
Innaal varai thaangukireer irakkaththinaalae
Thaangineer thappuviththeer sumantheer sukam thantheer
Thakappan pola thookki thinam sumanthu varukireer
Thaayai pola aatti thinam thaetti varukireer
Nanti aiyaa iyaesayyaa (4)
Kaluku pola sumanthu thinam parakka seykinteer
Kannmanni pol karaipadaamal kaaththu varukinteer
Maeyppan pola karangalaalae aenthi makilkinteer
Matiyil vaiththu thinamthinam unavu oottukinteer
Thukkangal paadukal pelaveenangal
Paavangal Nnoykal sumanthu theerthththeer
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே
தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்
தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்
நன்றி ஐயா இயேசய்யா (4)
கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்
மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்