கர்த்தர் செய்த நன்மைகளை
Christian Song Lyrics
TamilKarththar seytha nanmaikalai
Ninaiththu thiyaaniththaal
Sthoththiram Yesunaathaa
Kudumpamaaka pannikirom
1. Thikaiyaathae entavarae
Thikaikkumpothu kaaththavarae
Kalangaathae entavarae
Kalangumpothu kaaththavarae
2. Viduvippaen entavarae
Viyaathiyin naeraththil kaaththavarae
Viduviththeer um thalumpukalaal
Thiruraththaththaal ennai kaaththavarae
3. Um kirupai pothumenten
Immaanuvaelanaay vanthavarae
Emmaaththiram em kudumpam
Unthan kirupaiyai ninaiththittal
கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானித்தால்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
குடும்பமாக பணிகிறோம்
1. திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே
2. விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்தீர் உம் தழும்புகளால்