பயப்படாதே நீ
Christian Song Lyrics
TamilPayappadaathae nee
Makilnthu kalikooru
Israelin raajaa un naduvil irukkintar
Iraajaathi iraajaa un naduvil irukkintar
Un aakkinai akatta
Un saththuru vilakka
Un Dhevan un naduvil vanthirukkintar
Un Karththar unakkaaka yaavum seythiduvaar – (2)
Thallunnda unnaiyum thannodu serththida
Thadumaaraுm unnaiyum thaangip pitiththida
Vetkappatta thaesaththil un thalaiyai uyarththida
Geerththiyilum pukalchchiyilum nee siranthu vilangida
Singaththin kepiyil nee sikkikkonndaalum
Soolaiyin joovaalai unnai soolnthukonndaalum
Alukaiyin pallaththil nee nadanthu vanthaalum
Thannnneeratta ulaiyil nee amilnthu ponaalum
பயப்படாதே நீ
மகிழ்ந்து களிகூரு
இஸ்ரேலின் ராஜா உன் நடுவில் இருக்கின்றார்
இராஜாதி இராஜா உன் நடுவில் இருக்கின்றார்
உன் ஆக்கினை அகற்ற
உன் சத்துரு விலக்க
உன் தேவன் உன் நடுவில் வந்திருக்கின்றார்
உன் கர்த்தர் உனக்காக யாவும் செய்திடுவார் – (2)
தள்ளுண்ட உன்னையும் தன்னோடு சேர்த்திட
தடுமாறும் உன்னையும் தாங்கிப் பிடித்திட
வெட்கப்பட்ட தேசத்தில் உன் தலையை உயர்த்திட
கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் நீ சிறந்து விளங்கிட
சிங்கத்தின் கெபியில் நீ சிக்கிக்கொண்டாலும்
சூளையின் ஜூவாலை உன்னை சூழ்ந்துகொண்டாலும்
அழுகையின் பள்ளத்தில் நீ நடந்து வந்தாலும்
தண்ணீரற்ற உளையில் நீ அமிழ்ந்து போனாலும்