பெலனில்லா நேரத்திலும்
Christian Song Lyrics
TamilPelanillaa naeraththilum
Enthan pelanaaka irunthavarae
Aakaathentu ulakam sollumpothu
Ennaal aakum entu neer sonnavarae -2
Pelanillaa naeraththilum
En pelanaaka irunthavarae
Nampikkai atta vaelaikalil
En nampikkaiyaaka irunthavarae -2
Paathai theriyaa vaelaiyil
Enthan paathaiyaaka vanthavarae -2-pelanillaa naeraththilum
Thanimaiyaana paathaiyil
Ennodu koodavae nadanthavarae – 2
Nadakka mutiyaa naeraththil
Ennai tholil thookki sumanthavarae -2-pelanillaa naeraththilum
பெலனில்லா நேரத்திலும்
எந்தன் பெலனாக இருந்தவரே
ஆகாதென்று உலகம் சொல்லும்போது
என்னால் ஆகும் என்று நீர் சொன்னவரே -2
பெலனில்லா நேரத்திலும்
என் பெலனாக இருந்தவரே
நம்பிக்கை அற்ற வேளைகளில்
என் நம்பிக்கையாக இருந்தவரே -2
பாதை தெரியா வேளையில்
எந்தன் பாதையாக வந்தவரே -2-பெலனில்லா நேரத்திலும்
தனிமையான பாதையில்