பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே
Christian Song Lyrics
Tamil1. Pilavunnda malaiyae pukalidam eeyumae;
Pakkam patta kaayamum paayntha senneer vellamum
Paavathosham yaavaiyum neekkumpati arulum.
2. Enthak kiriyai seythumae unthan neethi kittathae;
Kannnneer niththam sorinthum kashda thavam purinthum
Paavam neenga maattathae neerae meetpar Yesuvae.
3. Yaathumatta aelai naan , naathiyatta neesan thaan;
Um siluvai thanjamae , unthan neethi aataiyae
Thooya oottaை anntinaen thooymaiyaakkael maaluvaen.
4. Nilal ponta vaalvilae kannnnai moodum saavilae
Kannnukketta lokaththil , naduththeervai thinaththil
Pilavunnda malaiyae , pukalidam eeyumae.
1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.
2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.
3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.
4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே