போராடும் என் நெஞ்சமே
Christian Song Lyrics
TamilPoraadum en nenjamae
Pukalidam maranthaayo
Paaraalum Yesu unndu
Patharaathae manamae
Alaikadal naduvinilae
Amilnthu pokintayo
Karam neettum Yesuvaip paar
Karai serkkum thunnai avarae
Aa aa....aanantham paeraanantham
En (nam) arulnaathar samookaththilae
Kadanthathai ninaiththu thinam
Kannnneer vatikkintayo
Nadanthathellaam nanmaikkae
Nanti nanti sollu
Varungaala payangalellaam
Vaattutho anuthinamum
Arulnaathar Yesuvidam
Anaiththaiyum koduththuvidu
Nannpan kaivittano
Nampinor ethirththanaro
Kaividaa nam thaevanin
Karam patti nadanthidu
போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே
அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே
ஆ ஆ....ஆனந்தம் பேரானந்தம்
என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே
கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு
வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு