பாடித் துதி மனமே பரனைக்
Christian Song Lyrics
TamilPaatith thuthi manamae paranaik
Konndaatith thuthi thinamae
Neetiththa kaalamathaakap paran emai
Naesiththa patchaththai vaasiththu vaasiththu
Theerkkatharisikalaik konndu munnurach
Seppin thaevaparan inthak kaalaththil
Maarkkamathaakak kumaaranaik konndu
Vilakkina anpai vilainthu thiyaaniththup
Sontha janamaaka yoothar irunthida
Tholaiyil kidantha puramaantharaam emai
Manthaiyil serththup paraaparan thammutai
Maintharkalaakkina santhoshaththukkaakap
Eththanai theerkkar anaeka apposthalar
Eththanai pothakarkal iraththach saatchikal
Eththanai vaenndumo aththanaiyum thanthingu
Iththanaiyaayk kirupai vaiththa nam karththanai
பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை