போற்றிடுவாய், மனமே, நீ பரனைப்
Christian Song Lyrics
TamilPottiduvaay, manamae, nee paranaip
Pottiduvaay, manamae, thinam.
Naattisaiyor pannin thaettiya naesan;
Veettirukkumae kana kaasana vaasan
Njaalamelaang kiris thaesuvai naadum;
Paalakak kulanthaikal vaayth thuthi paadum.
Naatkal pollaathathaal njaanamaay nadanthu,
Meetparaam yaesuvin naamamae panninthu.
Ejamaan varum naalikai arivorkal
Nijamae parakathi veedataivaarkal.
போற்றிடுவாய், மனமே, நீ பரனைப்
போற்றிடுவாய், மனமே, தினம்.
நாற்றிசையோர் பணிந் தேற்றிய நேசன்;
வீற்றிருக்குமே கன காசன வாசன்
ஞாலமெலாங் கிறிஸ் தேசுவை நாடும்;
பாலகக் குழந்தைகள் வாய்த் துதி பாடும்.
நாட்கள் பொல்லாததால் ஞானமாய் நடந்து,
மீட்பராம் யேசுவின் நாமமே பணிந்து.
எஜமான் வரும் நாழிகை அறிவோர்கள்
நிஜமே பரகதி வீடடைவார்கள்.