பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே
Christian Song Lyrics
TamilPonnoliyil kallarai minniduthae
Makimaiyotae naathanum uyirththaarae
Thalumpukalaal mootiya maeniyinaal
Kirupaiyinaal nammai meettarae
Thirusirasil mulmuti sootiyavar
Siluvaiyilae maranaththai ventarae
Kannnneeril moolkiya kannvilikal
Ponmanni pol alakaay minniduthae
Irul soolntha marana thaalvaraiyil
Puthu jeevan namakkantu malarnthathinaal
Maanidarum vaanava thootharkalum
Moolkinarae vettiyin makilchchiyinaal
பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே
மகிமையோடே நாதனும் உயிர்த்தாரே
தழும்புகளால் மூடிய மேனியினால்
கிருபையினால் நம்மை மீட்டாரே
திருசிரசில் முள்முடி சூடியவர்
சிலுவையிலே மரணத்தை வென்றாரே
கண்ணீரில் மூழ்கிய கண்விழிகள்
பொன்மணி போல் அழகாய் மின்னிடுதே
இருள் சூழ்ந்த மரண தாழ்வரையில்
புது ஜீவன் நமக்கன்று மலர்ந்ததினால்
மானிடரும் வானவ தூதர்களும்
மூழ்கினரே வெற்றியின் மகிழ்ச்சியினால்