பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
Christian Song Lyrics
TamilPallangalellaam nirampida vaenndum
Malakal kuntukalthakarnthida vaenndum
Konalaanavai naeraakanum
Karadaanavai samamaakanum
Raajaa varukiraar aayaththamaavom(2)
Yesu varukiraar ethirkonndu selvom
1. Nalla kanikodaa marangalellaam
Vettunndu akkiniyal podappadum
2. Kothumaiyaip piriththu kalanjiyaththil serththu
Patharaiyo akkiniyil sutterippaarae
3. Annaalil vaanam venthu aliyum
Poomiyellaam erinthu urukippokum
4. Karaiyillaamalae kuttamillaamalae
Kaaththarukkaay vaalnthu munnaeraுvom
5. Anuthinamum jepaththil viliththeeruppom
Apishaeka ennnneyyaal nirampiduvom
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்(2)
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்
1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும்
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும்
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே