பதினாயிரம் பேரில் சிறந்தவர்
Christian Song Lyrics
TamilPathinaayiram paeril siranthavar
Vennmaiyum sivappumaanavar
Ellaa mathuraththilum suvaiyaanavar
Alakae uruvaanavar
En naesar Yesuvai pol evarum illai
Angum ingum thaetiyum kaanavillai
En naesar Yesuvai pol evarum illai
Avarukkinnaiyaaka ulakil yaarum illai
Avar kannkal puraa kannkal
Nalla maathulam avar kannnangal
Leeli pushpam ponta avar uthadukal
Athilum maenmaiyaana
Vaayin vaarththaikal
En piriyamae entu alaiththavar
Virunthu saalaikkul alaiththu sentavar
Ennai sonthamaakka thammai thanthavar
Ennai vaala vaikka udan iruppavar
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
வெண்மையும் சிவப்புமானவர்
எல்லா மதுரத்திலும் சுவையானவர்
அழகே உருவானவர்
என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை
அங்கும் இங்கும் தேடியும் காணவில்லை
என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை
அவருக்கிணையாக உலகில் யாரும் இல்லை
அவர் கண்கள் புறா கண்கள்