பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
Christian Song Lyrics
TamilPeththalakaemil pirantha Yesu sonthamaanaarae
Enakkaay jeevan thanthu thaevanaanaarae
Maranaththin koorai Yesu jeyiththelunthaarae
Paathaalam ventu Yesu jeyiththelunthaarae
Namakkaay Yesu Dhevan paadupattu mariththaarae
Moontam naal jeyiththorentu uyirthelunthaarae
Parisuththamaay vaala entum palanai koduththaarae
Jeevanulla saatchiyaaka nilai nirka seythaarae
Nammai entum visaariththu nammodu paesum Dhevan
Thaevaikalai santhiththu thirupthi seyyum namathu Yesu
Neethiyin paathaikalil nammai nadakka seythaarae
Vaalvellaam kirupai entum nammai thodarum
பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே
மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே
பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே
நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே
மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே
பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே
ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே
நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்
தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு
நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே
வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும்