பாரம் இல்லையா
Christian Song Lyrics
TamilBaaram Illaiya – paaram illaiyaa
Paaram illaiyaa paaram illaiyaa
Thaesam alikintathu
Yaarai anuppuvaen yaarai anuppuvaen
Enta saththam thonikkintathu
Kirupai vaasal ataikirathae
Niyaayaththeerppu nerungiduthae
Intha naalil maunamaay irunthaal
Alivu enpathu nichchayamae-2
Senaiyaay elumpuvom
Yuththa kalaththil-2
Aliyum koti maantharai meetka
Inte purappaduvom
Aliyum koti maantharai meetka
Inte jepiththiduvom
Engal paaratham engal paaratham
Yesuvin paaratham-4
1. Thirappil nintu suvarai ataikka
Dhevan thaedum manithan engae-2
Kannnneer sintha aalillai
Kathari jepikka aalillai-2
Yaarai anuppuvaen yaarai anuppuvaen
Enta saththam thonikkintathae-2-senaiyaay
2. Araுvataiyin kaalam allo
Mudangi kidappathu niyaayam thaanaa-2
Paathangal vennkalamaakum
Itaividaamal porati-2
Vaayil thuthiyum kaiyil pattayam
Elunthu nintu poratippom-2-senaiyaay
Baaram Illaiya – பாரம் இல்லையா
பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே-2
சேனையாய் எழும்புவோம்
யுத்த களத்தில்-2
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே புறப்படுவோம்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
இயேசுவின் பாரதம்-4
1. திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே-2
கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை-2
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய்
2. அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா-2