போற்றிடு ஆன்மமே
Christian Song Lyrics
Tamil1.pottidu aanmamae, sirushti
Karththaavaam vallorai
Aettidu unakku ratchippu sukamaanorai
Koodiduvom
Paadiduvom paranai
Maannpaay Sabaiyaarellorum.
2.pottidu yaavaiyum njaanamaay
Aalum piraanai
Aattalaayk kaapparae tham settaை maraivil nammai
Eenthiduvaar
Eenndu naam vaenndum ellaam
Yaavum avar arul eevaam
3.pottidu kaaththunai
Aaseervathikkum piraanai
Thaettiyae thayavaal nirappuvaar un vaannaalai
Paeranparaam
Paraaparan thayavai
Sinthippaay ippotheppothum.
4.pottidu aanmamae, en mulu
Ullamae neeyum
Aettidum karththarai jeeva iraasikal yaavum
Sabaiyaarae
Serththentum solluveerae
1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி
கர்த்தாவாம் வல்லோரை
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம்
பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.
2.போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை
ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்
யாவும் அவர் அருள் ஈவாம்
3.போற்றிடு காத்துனை
ஆசீர்வதிக்கும் பிரானை
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை
பேரன்பராம்
பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
4.போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே நீயும்
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்
சபையாரே
சேர்த்தென்றும் சொல்லுவீரே