பாடுவேன் போற்றுவேன்
Christian Song Lyrics
TamilPaaduvaen pottaுvaen
Uyarththi uyarththi paaduvaen
Ummai nampuvaen naesippaen
Umakkaay entum vaalnthiduvaen
Paava vaalkkai vaalnthirunthaen
Paavaththilirunthu meettirae
Ulakaththin pinnaal sentirunthaen
Paer solli ennai alaiththeerae
Yesuvae en Yesuvae
Ini naan vaalvathu umakkaaka
Thaeduvaen naaduvaen
Umakkaay ooliyam seythiduvaen
Ummai aaraathippaen
Thuthiththiduvaen ummai entum uyarththiduvaen
Nanmaikal entum seypavarae
Nantiyudan naan paadiduvaen
Athisayamaay ennai nadaththineerae
Um pukalai entum paadiduvaen
Ennai kaakka mannnnil piranthaar
Ennai meetka neer vantheer
En paavam yaavum pokka
Enakkaay siluvaiyil neer mariththeer
Ummai pol theyvam illai
Un anpirku innaiyae illai
Enakkaay ummaith thantheer
Saaththaanin thalaiyai velveer
Thaayaippol ennai naesikkum Dhevan
Ummaiyum naesippaar vaa vaa
Thangamo velliyo thaevaiyillai
Unthan ullaththai mattum thaathaa
Ennaalum ententum
En vaalkkai umakkaaka
Engaeyum eppothum
பாடுவேன் போற்றுவேன்
உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
உம்மை நம்புவேன் நேசிப்பேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்
பாவத்திலிருந்து மீட்டீரே
உலகத்தின் பின்னால் சென்றிருந்தேன்
பேர் சொல்லி என்னை அழைத்தீரே
இயேசுவே என் இயேசுவே
இனி நான் வாழ்வது உமக்காக
தேடுவேன் நாடுவேன்
உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
உம்மை ஆராதிப்பேன்
துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்
நன்மைகள் என்றும் செய்பவரே
நன்றியுடன் நான் பாடிடுவேன்
அதிசயமாய் என்னை நடத்தினீரே
உம் புகழை என்றும் பாடிடுவேன்
என்னை காக்க மண்ணில் பிறந்தார்
என்னை மீட்க நீர் வந்தீர்
என் பாவம் யாவும் போக்க
எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
உம்மை போல் தெய்வம் இல்லை
உன் அன்பிற்கு இணையே இல்லை
எனக்காய் உம்மைத் தந்தீர்
சாத்தானின் தலையை வெல்வீர்